இன்றுவரை திறந்தேயிராத ஒரு கதவைத் தட்டி நீக்க முடியாத ஒரு தாழை நீக்கி உடைக்கவியலா ஒரு விலங்கினை உடைத்து சிறகசைக்க விரும்பும் ஒரு புள்ளிற்கு அதன் வாசல் காட்டி என்றேனும் வானளக்கச் செய்யுமோ என் வரிகள்?
No comments:
Post a Comment