Sunday 30 December 2018

இன்றுவரை
திறந்தேயிராத ஒரு கதவைத் தட்டி
நீக்க முடியாத ஒரு தாழை நீக்கி
உடைக்கவியலா ஒரு விலங்கினை உடைத்து
சிறகசைக்க விரும்பும் ஒரு புள்ளிற்கு
அதன் வாசல் காட்டி
என்றேனும்
வானளக்கச் செய்யுமோ என் வரிகள்?

No comments:

Post a Comment