Sunday 30 December 2018

நெஞ்சைக் கீறிவரும் வார்த்தைகளே கவிதையெனில்
நெஞ்சைப் பிளந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
ஆகச் சிறந்த கவிதை.

No comments:

Post a Comment