நனைதற் பொருட்டு மழைக்குள் நுழைகிறேன் நனையாதிருக்க குடைக்குள் ஒளிகிறார்கள். குடையையும் என்னையும் நனைத்தபடி பெய்யெனப் பெய்கிறது மழை.
No comments:
Post a Comment