Sunday 30 December 2018

நேற்றுவரை
செய்யாமல் விட்டதற்கும்
நாளை செய்தாக வேண்டியதற்குமிடையே
காலத்தின் பெருஞ்சுவரென
ஆயாசம் வளர்ந்து நிற்கிறது

No comments:

Post a Comment