Sunday 30 December 2018

அடர்ந்து வான்மறைத்த
தருக்களின் கிளைகளூடே
ஊடுருவிச் சென்று
தண்ணொளிக் கீற்றால்
தளிரிலை தீண்டுகிறான் கதிரவன்.

No comments:

Post a Comment