அன்பின் வலைப்பூ | அடைக்குந் தாழில்லை
Saturday, 12 February 2022
பிள்ளைகள் பள்ளிக்கும்
அப்பா வேலைக்கும்
சென்றுவிட்ட நாட்களில்
தனித்திருக்கும் அம்மாவோடு
பேசிக்கொண்டிருக்கிறது
முற்றத்து வெயில்
Thursday, 10 February 2022
அணிலோடிய மரங்களையும்
களிறாடிய வனங்களையும்
சிதைத்தழித்தோம்.
மனிதர்களே!
சிறகுகள் அணியாதீர்
புட்களின் வானத்தையாவது விட்டுவைப்போம் .
நாம் பேசிக்கொள்ளாத வார்த்தைகள்தான்
இக்கடற்கரை மணலென 🖤
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)