Sunday 30 December 2018

பெய்யெனப் பெய்துப்
பின் தூறலென நசநசத்து
உறங்கச் சென்ற மழையை
ஓயாமல் அழைக்கின்றன
குளத்துத் தவளைகள்

No comments:

Post a Comment