Saturday 6 May 2017

மழை நனைத்த இரவொன்றின் விளிம்பில் நிற்கிறேன்.
ஒளிக்கீற்றை அனுப்பி
இருள் திறக்கப்பார்க்கிறான் கதிரவன்.
இலைதோறும் சொட்டும் நீர்த்திவலை பறித்துச்
சரமொன்று கோர்க்கலாம் விரைந்துவா.

26/4/17

No comments:

Post a Comment