Sunday 14 May 2017

நடந்து செல்லும் பாதையில்
இடறும் சிறுகல்லகற்றக் குனிந்து நோக்குங்கால்
உன் விழியெனத் தெரிய
வலி மறந்தேனடா.

No comments:

Post a Comment