Saturday 6 May 2017

வெற்றுப்பொழுதெனக் கடக்கவில்லை.
வீணில் ஒரு கணம் இழக்கவில்லை.
நேற்றைப்பொழுது போதாமல்
இன்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்
நேற்றைய நாளையிலிருந்து.
இன்று போதுமா தெரியவில்லை.
நாளை கிடைக்குமா
நம்பிக்கையோடு எட்டிப்பார்க்கிறேன்.
அருகேயிருந்தது அண்மைவிட்டுக்
கொஞ்சம் தூரம் தள்ளி...
அடடா!
நாளை என்பது என்றுமில்லையாம்.

17/4/!7

No comments:

Post a Comment