Sunday 7 May 2017

நீ இல்லாத கணங்களில்வெட்கங்களற்று
சுழன்றடித்துப் பிரவாகமாய் பொங்கிவரும் வெள்ளமெனத் துள்ளும் காதல்,
ஆடுதாண்டும் காவிரியாய்
உன்னருகில் இருக்கும்போது.

No comments:

Post a Comment