Friday 2 June 2017

இன்று உலகக் கவிதைகள் தினமாமே.
நாங்களும் களத்துல இறங்குவோம்ல.

சபையோர் அவையோரெல்லாம் இந்த ஒருநாள் பொறுத்து அருளுக.
--------------------------------------------------------

சுவரேறும் பல்லியென
ஆசைகள் மனமேறும்.
இலக்கைத் தவறவிட்ட பல்லியாய்
"சொத்" என கீழேவிழும் மனது
ஆசைகளறுந்து
துடித்துக் கிடக்கும்.
வாலறுந்த பல்லிக்குப் பின்னரும்
ஓர் இரை கிடைக்கலாம்.
அறுந்துபோன ஆசையோ
தூக்குக் கயிறென
இறுக்கத்
துடித்தடங்கும் மனசு.

------------------------------------------------------
அப்பாடா!
திருப்தியாச்சு மனசு.

No comments:

Post a Comment