Friday 2 June 2017

தேவையற்று நீண்டிருக்கும்
தாழ்ப்பாளின் முனை சொல்லிவிடும்
அவ்வறைக்குள் நிகழ்ந்திருக்கும்
ஒரு குழந்தையின் வருகையை.

No comments:

Post a Comment