வேடிக்கையாய்த் துவங்கினோம் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை. ஒருவருக்குள் மற்றொருவர் ஒளிந்துகொண்டதை அறியாததுபோலவே தேடும்பாவனை சலிக்கவேயில்லை.
No comments:
Post a Comment