Monday 16 May 2016

அடித்துப் பெய்த மழையிலும்
அசராது அனலாய் சுடும்
அவன் நினைவுகளின் சூட்டை
பெருமழையின் மிச்சமென
இலைகளில் சொட்டும் நீர்த்திவலைகள் ஆற்றிடுமா?
 
                                  16.05.2016

No comments:

Post a Comment