Monday 21 March 2016

சிந்தை குடைந்த சொற்களைக் குவித்து
கருப்பொருள் கொஞ்சம் அளவாய்ச் சேர்த்துக்
கனிந்த வரிகளைக் கவிதையெனவே
கைவிரல் மாற்றும் நேரந்தனில்
கொதிக்கும் ரசத்தின் மணம் வந்து
தாளிக்க அழைத்தது.

No comments:

Post a Comment