Friday 8 January 2016

எனக்கானது.

வெற்றுப் பார்வையென எல்லோருக்கும் அது.
உன் விழி
வீசிச் செல்லும் சொற்களைக் கோர்ப்பவளுக்குத்தானே தெரியும்.
அது எனக்கான கவிதையென்று.

No comments:

Post a Comment