Sunday 3 January 2016

ச்சும்மா...

ஞாயிறு என்பது ஓய்வின் பொழுதாயிருந்தது ஒரு கனாக்காலமாகிப் போனது. அதிகபட்சம் ஒருமணிநேரக் கூடுதல் தூக்கம் மட்டுமே கொண்டாட்டமான அம்சம் எங்கள் ஞாயிறில். அசால்ட்டா தாமதமா எழுந்து காபி முடிச்சுப் பார்த்தா ஆகுது மணி 9.30. காலையும் மதியமும் கலக்கும் ஒரு பொழுதில் சிற்றுண்டியா பேருண்டியா எதைத் தின்பது? மதிய உணவென்பது மாலையைத் தொட்டுவிட இரவு ஏனோ திங்களின் நினைவில் இறுக்கமாகிப் போகிறது.
--------------------------------------------------------------
இது ஓய்வின் கொண்டாட்டமா இல்லை ஒழுங்கீனமா?

No comments:

Post a Comment