Thursday 8 July 2021

ஒரு புள்ளியில் நிறுத்திவைத்தாய்..

பார்ப்பவர்க்கு அது புள்ளியாய்த் தெரியலாம்

பெரும்பாறையில் முட்டிக் கொண்டதுபோல் குருதியில் நசநசத்து
தவித்தலையும் என் உயிரின் அழுகையை நீ கேட்டிருக்கக்கூடும்

அதை ஒரு புன்சிரிப்போடு கடந்திருப்பாய் இந்நேரம்



No comments:

Post a Comment