Monday 12 October 2020

ஒரு கவிதை...
கேள்வி கேட்கும்
விடையிறுக்கும்
தலைகோதும்
விழிநீர் துடைக்கும்
காதலிக்கும்
நட்பைக் கொண்டாடும்
துரோகத்தை மன்னிக்கும்
வெறுப்பை வேரறுக்கும்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
வாளாவிருக்கவும் செய்யும்

No comments:

Post a Comment