Monday 12 October 2020

கடலும் காடும் ஒன்றா எனத்தெரியவில்லை
கடலுக்குள் முங்கும்போது
காட்டின் மடியில் தவழுகிறேன்
காடொன்றை நினைக்கையில்
கடலலையினைத் தழுவுகிறேன்❤️

No comments:

Post a Comment