Sunday 2 September 2018

உடலெங்கும் காமத்தின் வாசனை பூசி
உயிர் மணக்க வைக்கிறாய்.
மருதாணிச் சொப்பென
வெட்கமணிந்து சிவக்கிறேன்

No comments:

Post a Comment