Saturday 29 August 2020

உன்னைக் கண்டதும்
எனக்குள் பொதிந்திருந்த
உனக்கான சொற்கள் வெளிவருகின்றன
பெருமழைக்குப் பின் 
மண்கீறி
வெளிவரும் தளிர் போல.

No comments:

Post a Comment