Monday 6 July 2020

பூட்டி வைக்கின்றார்
ஔியனெப் பாய்கிறாள்
குரல்வளை நெறிக்கின்றார்
அறைகூவலனெ ஒலிக்கிறாள்
கொன்று புதைக்கின்றார் 
ஆங்கே
கங்கெனத் துளிர்க்கிறாள் 🔥

No comments:

Post a Comment