Monday 7 December 2020

மழைநிலத்துப் பதிந்த கால்தடமென
உறைகிறாய் என்னுள்
ஈர மண்ணுள் புதைந்த விதையென
உயிர்க்கத் தொடங்கும் காதல்
விதைபிளந்து 
மண்கீறி வெளிவருகிறது பசுந்தளிர்
மழைக்காலத்துக்கு பின்னான
இளவெயிலாய் எப்போதும்ப்போது நீ


No comments:

Post a Comment