Friday 2 June 2017

மதில் மேல் பூனை

இக்கரையில் எக்குறையுமில்லையெனினும்
அக்கரையில் இருக்கும்
சிறுதுண்டுக் கருவாடுக்கென
எப்போதும் மதில்மேல் பூனையாய்
காத்திருக்கும் மனசு.

No comments:

Post a Comment